கவிதைகள்: ராமலக்ஷ்மி, ஆதி கேசவன், சரவணன் அபி

காலைப் பனித்துளி அளவிலான
சிறிய வினாக்களுக்கோ
விடாது பெய்யும் அடைமழையாக
சரளமாக அளிக்க இயன்றது
விரிவான விடைகளை