நிழலென்னும் அண்ணன்

நேற்று கண்ட நிஜம் போல என் கண்களில் நிழலாடுகின்றன நினைவுகள் ஆளுக்கு பாதியாய் பிரித்து அம்மா தந்த பத்தல்கள் நேற்று சுவைத்ததாய்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது.. விவரமறியா பருவத்தில் வாங்கிய என் பங்கு அடிகளுக்கு இதுதானா உன் தண்டனை? பள்ளி நாட்களில் நீ என் உடன் இருந்தாய்.. கல்லூரிச் “நிழலென்னும் அண்ணன்”