நிழல்
சபிக்கப்பட்ட வசைகளாய்
வடிவங்களின்றி
என்னைக் காட்டிக் கொண்டிருந்தது
சலனமில்லாத குளத்தின் தோலுக்கடியில்
ஊரும் பார்வைகள்
குமிழியிட்டு ஒளிந்து மறைகின்றன
ஆசிரியர்: நந்தகுமார்
நந்தகுமார் கவிதைகள்
அங்கு வெளிச்சங்கள்
ருசி கெட்டிருந்தன
இருளைத் துழாவி
நீலம்
திட்டுத் திட்டாய்
படிந்திருந்தது
சாபங்களின் பெருங்கூச்சல்
வே.நி.சூர்யா, திருமூ, நந்தகுமார் கவிதைகள்
வானத்தை
விழுங்கிக் கொண்டிருந்தது
நிலவும் சூரியனும்
கண்ணாடிச்
சில்லுகளாய்’
உடைந்து
விழுகின்றன