காடுகளில் சுற்றித்திரியும் ஆனைகளின் காலடியில் முட்டிமோதும் குட்டியைப்போல் கழிந்திருக்கிறது சிறுபிராயம்… பழகாத துடுப்பால் சுழலும் ஓடமாய் பள்ளி நாட்கள் சுழன்றிருக்கின்றன கல்வி நீரோட்டத்தில் … சகமாணவரின் சூட்டிகை அறைகூவல்களும் வர்க்கத்தின் பாரபட்ச பரிகாசங்களும் உடைந்துபோன மனக்கிளையில் துளிர்த்த அறிவு தளிர்களை வளர்ந்தெழாமலே செய்திருக்கின்றன… வேர்க்கும் வினாக்களை அதிகாரம் எழுப்புகையில் “சுருண்டிருக்கும் உயிர்”