கவிதை இதழ்-24 சுய துரோகம் edhirisinga ஏப்ரல் 26, 2010 நேற்று நான் கண்ட அதே நிலவை நீ காணாதிருந்தாய் நான் அனுபவித்த தென்றலின் தழுவலை நீ அனுபவிக்காதிருந்தாய்