எது தர்மம்?

அந்தச் சந்தோஷத்தை அனுபவிக்க விடாமல் தடுப்பதற்கு என்றே பேருந்து நிலையங்களில் அலையும் விசித்திரமான மனிதர்களுள் ஒருவகையான ” பர்ஸ் தொலைஞ்சு போச்சு நூறு ரூபாய் குடுங்க. உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்” என்று போதை வீச்சம் அடிக்க உங்கள் தோள்களைச் சுரண்டும் மனிதன் என்னையும் சுரண்டினான். ஏதோ ஒரு பெண்ணின் தோளையும் சுரண்டியதால் அவனைக் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பேருந்திலிருந்து இறக்கிவிட்டனர்.