வாய்ப்பின் சுடர் தேடி
ராவோடு ராவாக ஊரைவிட்டு என்னிடம் வந்தார்
வண்ண வெளிச்சமும் நவயுகப் பூச்சும்
கண்களைக் கூச மயங்கி நின்றார்
Author: தேனம்மை லெக்ஷ்மணன்
துணை
விஷ்க் என்று காதுப்பக்கம் சுத்திக்கொண்டிருந்தது ஒரு ஈ. காலையில் விழிப்பு வந்ததில் இருந்து இந்த ஈ ஒரு பண்டம் போல அவனை மொய்த்துக்கொண்டிருந்தது. விலகிக்கிடந்த போர்வையின்வழி காலில் அமர்ந்து கூசியது. காலை அசைத்தான்.
மெல்ல அசங்கியபடி பறந்து அடுத்த காலில் அமர்ந்தது.
கீழ்வீட்டின் நாயைப் பார்த்து வீட்டுக்காரர் சத்தம்போட்டுக்கொண்டிருந்தார்.
கவிதைகள்
சவ்வுமிட்டாயும் சீனிமிட்டாயும்
சிவப்பாய் சிதறிக்கிடக்கின்றன காடா விளக்கில்.
