Site icon சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026

வேணு வேட்ராயன் கவிதை

உயிர்களில் உன்னதம்
மலர் என்றேன்.
உனைநான்
உச்சியில் சூடினேன்.

உயிர்களில் உன்னதம்
மலர் என்றேன்.
உனைநான்
சொல்லாமல் நீங்கினேன்.

Exit mobile version