நம் ஓவியங்கள் காற்று வெளியையும், பனியுக
ஓவியக் கூடங்களின் செவ் விலங்குகளையும் நோக்கும்.
ஒவ்வொன்றும் சுற்றி கவனிக்க ஆரம்பிக்கும்.
நூற்றுக்கணக்கில் யாம் வெளியேகுகிறோம் வெயிலில்.
நம் ஓவியங்கள் காற்று வெளியையும், பனியுக
ஓவியக் கூடங்களின் செவ் விலங்குகளையும் நோக்கும்.
ஒவ்வொன்றும் சுற்றி கவனிக்க ஆரம்பிக்கும்.
நூற்றுக்கணக்கில் யாம் வெளியேகுகிறோம் வெயிலில்.