பணீஷ்வர்நாத் ரேணு / தமிழாக்கம்: ரமேஷ் குமார் பணீஷ்வர் பீகாரிலுள்ள அரரியா மாவட்டத்தில் உள்ள ஃபாபிஸ்கஞ்ச் அருகில் உள்ள ஔராஹி ஹிங்னா எனும் கிராமத்தில் 4 மார்ச் 192l அன்று பிறந்தார் . இப்போது அந்தக் கிராமம் பூர்னியா மாவட்டத்தில் உள்ளது . அவர் இந்தியாவிலும நேபாளிலும் பயின்றார். “காயம்”