யோக்காய்

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இநோயு என்ரியோ என்ற ஒரு விஞ்ஞானி இந்த தத்துபித்து விஷயங்களில் இருந்து வெளிவந்தால்தான் ஜப்பான் ஐரோப்பிய நாடுகளைப் போல விஞ்ஞான வளர்ச்சியடைய முடியும் என்று முடிவு செய்து, ஒவ்வொரு பழங்கதையாய் உடைத்து நொறுக்கி, நிறைய சொற்பொழிவுகள் நிகழ்த்தி, கட்டுரைகள் எழுதி ஜப்பானிய சமூகத்தை யோக்காய்களின் பிடியில் இருந்து விடுவித்தார்….ஆங்காங்கே சில நிகழ்வுகளை விளக்கவும், தெரிந்த பிடித்த யோகாய்களை மறந்துவிட மனமில்லாத சமூகத்தாலும், இன்றும் பற்பல யோக்காய்கள் அங்கே சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.