ரஜத்

அடுத்த நாள், கீதா கஃபே ஓரமாக உட்கார்ந்து பீடியைப் பற்ற வைத்த போது, ரஜத் கம்பளியை எண்ணி எண்ணி பார்ப்பதும், சுற்றும் முற்றும் பார்ப்பதுவுமாக விடுபட்ட கம்பளிக்கு என்ன என்னவோ கணக்கு போட்டு பார்ப்பதை பார்த்தேன். எனக்கு அன்னக்கி சோறே இறங்கவில்லை.
பேசாம குப்பை தொட்டிக்கு பக்கத்துலேயே கொண்டு வந்து போட்டுவிடலாமா என்றும் ஒரு யோசனை.