இந்தியக் கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதை இந்திய மொழிக் கவிதை இதழ்-259 ஐரோம் சானு சர்மிளாமு தனஞ்செழியன் வென்றது புழு ஐரோம் சானு சர்மிளா நவம்பர் 28, 2021 No Comments கடவுளுக்கும் புழுவுக்கும் இடையிலான போரில் புழு கடவுளை கொன்றுவிட்டது. உன்னதமான மனிதன் கடவுளாகவே உணர்ந்து கொள்கிறான்.