எனை சிலுவையிலிருந்து
இறக்கி விடு
என் குருதியை
ஆணி உறிஞ்ச
எந்த நியாயமும் இல்லை
Tag: இளங்கோ கிருஷ்ணன்
கிரகர் சோம்சா எனும் கரப்பான்பூச்சி
கவை நிறைய அம்பிருந்தும்
ஏதொன்றையும் பிரயோகிக்க மனம் கூசும் வேடனொருவன்
அம்பினும் கூரிய பசி பாய்ந்து உழன்ற போது…