இதழ்-220 தமிழ் கவிதைகள் இரா. கவியரசு இரா. கவியரசு – இரு கவிதைகள் இரா.கவியரசு ஏப்ரல் 12, 2020 No Comments ரேகைகள் கலக்கும் போது தொலைகின்றன நதிகள் விட்டுவிடக் கூடாது என்பதற்காக இன்னும் இறுக்கமாக பற்றிக் கொள்கிறோம்