எதிர்ப்படும் ஒரு சிறு இடைவெளி
பயண யானைகள்
குழம்பி நிற்கின்றன
காடு
வெறுமனே கட்டாந்தரை மேல் தொட்டி செடியாக
மாறி வெகுகாலம் ஆகிவிட்டதை
அவை அறியாது
Tag: ஆமிராபாலன்
நவம்பர் கவிதைகள்
பூக்கள் உதிரா சமவெளியில்
வெயில் மேயும் கோடையில்
யாருக்கும் தெரியாமல்
சருகை மென்று
அக்டோபர் கவிதைகள்
சிறு அகலின் சுடர் தாங்கும் நேசத்தின் நினைவென
கனவின் தலைகீழ் உலகில்
தலை இல்லா மனிதனாக
இத்தனை பெரிய உலகையும் அணைத்துக் கொண்டு நடந்து போகும்
குருவியின் கால்கள் கொண்ட ஒருவனாக
ஸியோ ஜங்-ஜூ கொரிய மொழிக் கவிதைகள்
ஒரு வேளை
செவ்வந்தி மலரொன்றைப் பூத்து குலுங்கச் செய்யவே
ஆந்தை ஒன்று வசந்தகாலம் தொட்டு
அலறிக் கொண்டிருந்திருக்க வேண்டும்
ஒருவேளை
செவ்வந்தி மலரொன்றை பூத்துக் குலுங்கச் செய்யவே
கருத்த மேகங்களில் இடி கதறிக் கொண்டிருக்க வேண்டும்
பெரும்பாதை
விழிக்கும் போதெல்லாம்
தலைக்கு மேல்
தலைகீழாய் சுழலும்
பழைய முத்தங்களின்
பல்லிச் சத்தம்