மதியம்: குளம், பறவை, ராதை

வண்ணங்களென அவனைத்
தொட்டுத்தொட்டு கலைப்பது
மதியமேதான்.

தொலைவில் நிறம்மாற்றி
இதழ்விரிக்கும் மதியமே

மலைமேல் பறக்கும் வீடு, பிறந்தநாள் பலூன் & நீரால் நிறைந்தவை

பார்த்திருக்க
நீராய் நிறைந்தெழுந்து
வானம் முழுதும்
நிரம்பிய குளத்திற்க்குள்
அவன்
ஏற்கனவே குதித்திருந்தான்

ஆனந்த் குமார் கவிதைகள்

ஒழுங்குபடுத்தினேன்
ஒவ்வொரு பொருளையும்
அதனதன் இடத்தில்.
சிறு இடைவெளி போதும்
ஒவ்வொன்றும்
அதனதன் தனிமையில்.
சரியான இடத்தில் அமர்ந்தவுடன்
ஒவ்வொரு பொருளும்
அமைதி கொள்கிறது.