மக்கள் தம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வினோதமான விஷயம்தான். இன்று காலை தான், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், என்னிடம் “நான் உங்களை இதற்கு முன்பார்த்திருக்கிறேனா?” என்று கேட்டார். யோசித்துப் பாருங்கள்! நான் அவரது பக்கத்து வீட்டில் பல வருடங்களாக வசித்து வருகிறேன்! ஒருவேளை நான் உருவமற்ற வனோ! இந்த தபால் பெட்டியைப் போல.