சீர் கொண்டு வா…

“கவிதை” என்ற பெயரில் ஜனரஞ்சக பத்திரிகைகளில் வரும் எழுத்துக் கோர்வைகளை படிக்காமல் தாண்டிச் செல்லும் அளவு புறந்தள்ளும் தன்மை இன்னும் வரவில்லை என்பதால், காலைக்கடன் சரிவர நேராவிடில் அன்றைய பொழுது நிகழும் விவரிக்க இயலா அவஸ்தை போல், மேற்கூறிய‌ கவிதைகளைப் படித்தபின் நாம் அடையும் மொழி மற்றும் மன‌உபாதைகளுக்கான “சீர் கொண்டு வா…”