லார்கின் படைப்புகளில் இரு நிலையான சரடுகளைக் காண முடிகிறது, அவற்றுக்கு இடையிலான முரணியக்கம், அவரது கவிதைகளுக்கு ஒரு தனிச்சுவை அளிக்கிறது: ஹார்டிய “இங்கேயே இப்போதே” என்ற இருப்பும், யேட்ஸ்சிய காலாதீதத்தன்மை என்ற இரண்டும் அவரது முதிர்ந்த கவிதைகளிலும்கூட தொடர்ந்து தென்படுகின்றன.
Category: இதழ்-236
ஒரு போராட்டத்தின் கதை
தமிழக முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 21, 2015 அன்று வீட்டில் இல்லை. அன்று சனிக்கிழமை – அலுவலகமும் கிடையாது. எங்கே போயிருந்தாரோ – ஆனால் அவர் இல்லாதது நல்லதாகப் போயிற்று. கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவர் வீட்டு வாசலில் இரண்டு, மூன்று போலீசார் மட்டுமே. போயஸ் கார்டனின் கெடுபிடிக்கு “ஒரு போராட்டத்தின் கதை”
கொரொனா தடுப்பூசி
ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் மருந்து -70 டிகிரி செல்ஷியஸ் உறைநிலையிலும் மாடெர்னா நிறுவனத்தின் மருந்து -20 டிகிரி செல்ஷியஸ் உறைநிலையிலும் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும். -20 டிகிரி வேண்டுமானால் நம்ம வீட்டு ஃபிரிஜ் லெவல்தான் என்று சொல்லலாம். ஆனால் -70 டிகிரி செல்ஷியஸ் என்பது அண்டார்டிகா உறைபனியின் வெப்ப நிலையைவிடக் கம்மி. அந்த அளவு தாழ்ந்த வெப்பநிலையை விடாமல் பராமரிக்கும் இயந்திரங்கள் உலகெங்கும் எளிதில் கிடைக்குமா என்பது அவிழ்க்கப்படவேண்டிய பெரிய முடிச்சு.
எழுத்து பத்திரிகை – 1968 – தலையங்கம் – சி.சு.செல்லப்பா
இந்த ‘குணங்களை வைத்து எழுத்துவின்
பத்தாண்டுகால 114 ஏடுகளை மொத்தமாக
பார்த்ததில் தெரியவருவது என்ன? எழுத்துவில்
இதுவரை வெளியாகி இருக்கும் ஏறக் குறைய
500 கட்டுரைகளும், 700 கவிதைகளும் மற்றும்
சிறுகதைகள், மதிப்புரைகளும் இதர அம்சங்
களும் பொருட்படுத்தத் தக்கனவா? விமர்சனத்
துறையிலும், கவிதைத் துறையிலும் ஒரு திருப்
பம் விளைவித்திருக்கிறதா? வளர்ச்சி, முன்
னேற்றம் தெரிகிறதா?
“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”
ரா கிரிதரன் பேட்டி ரா. கிரிதரனின் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பு. அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிப்பு. சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு முதல் இங்கிலாந்து வாசம். ““கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்””
ஓஸோன் அடுக்கில் ஓட்டை
வெளியேறிய குளோரின் அணு ஓஸோன் மூலக்கூறுடன் வினைபுரிந்து, ஓஸோன் மூலக்கூறை மீண்டும் ஆக்ஸிஜன் மற்றும் குளோரின் மோனாக்ஸைடாக மாற்றிவிடும். வெளியேறிய ஆக்ஸிஜனுடன் குளோரின் மோனாக்ஸைடு மீண்டும் வினைபுரிந்து, இன்னோர் ஆக்ஸிஜன் மூலக்கூறு மற்றும் குளோரின் அணு உருவாகும். ஒரு குளோரின் அணு ஒரு லட்சம் ஓஸோன் மூலக்கூறுகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது.
யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?
முதலாவதாக, யோகம் இந்துக்களை சேர்ந்ததுதான். ஹிந்து மதம் என்பது இந்தியாவில் உள்ள, உருவ வழிப்பாட்டை அடிப்படையாகக்கொண்ட மத மரபுகள் அனைத்தும் சேர்ந்ததாகும். தொன்றுதொட்ட காலமாக இருந்துவரும் மரபுகளும் இதில் அடங்கும். எனவே, யோகம் இந்து மதத்தைவிடப் பழமையானது எனும் தீபக் சோப்ராவின் கூற்று வேடிக்கையான ஒன்று.
ம்ருத்யோ மா
“க்ளிங்” – சற்றே வேகமாக மதுக் கோப்பைகள் இடித்துக்கொண்டது போலத்தான் சத்தம் கேட்டது. வரிசையின் முன்னே எட்டிப்பார்த்தேன். பெர்லின் செல்லும் இந்த விமான கேட்டின்முன் உருவாகியிருக்கும் வரிசையில் இரண்டாவதாக நின்றுகொண்டிருந்த தாத்தாவின் கையிலிருந்த டியுடி ஃப்ரி ஷாப் பையிலியிருந்து தரையெங்கும் இரத்தச்சிவப்பு உற்சாகமாக எல்லா திசைகளிலும் பரவியது. அவர் “ம்ருத்யோ மா”
கத்திகளின் மொழி
உடலின் சுத்தம் மிகவும் முக்கியமானது. ஒரு சிறு கண்ணீர்ச் சொட்டு அந்தப் படையலைக் கெடுக்கக்கூடும். ஒற்றை முடிகூட கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்படும் அந்த ஆத்மாவைக் குலைக்கக்கூடும்.…
பைடனின் மந்திரி சபை
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இன்று வரை அதிபர் ட்ரம்ப் தான் தேர்தலில் தோற்றுவிட்டதை ஒப்புக்கொள்ளவும் இல்லை, தேர்தலில் வெற்றிபெற்ற பைடனை புதிய அதிபராக அவர் அங்கீகரிக்கவும் இல்லை. நடந்து முடிந்த தேர்தலில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், பைடன் தரப்பினர் மோசடி செய்து “பைடனின் மந்திரி சபை”
நீலச்சிறுமலர்-ஸ்வேதை
தாவரவியல் சுவாரஸ்யமானதும், அதன் அடிப்படைகளையாவது அனைவரும் அறிந்து கொண்டிருக்க வேண்டியதுமான இன்றியமையாத ஒரு துறை. அதிலும் தாவர அறிவியல் பெயர்களும் அவற்றின் பொருளை அறிந்து கொள்ளுவதென்பதும் மிகமிக சுவாரஸ்யம். ஒரு தாவரத்தின் வட்டார வழக்குப்பெயரானாலும், ஆங்கிலப் பொதுப்பெயரானாலும், லத்தீன் மொழியிலான தாவர அறிவியல் பெயரானாலும் சரி ஒவ்வொன்றும் மிகச்சுவாரஸ்யமான “நீலச்சிறுமலர்-ஸ்வேதை”
வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020
கடந்த இருபது ஆண்டுகளாக, முன்னுதாரணங்கள் சொல்ல இயலாத வகையில், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், கணினியில், செயற்கை நுண்ணறிவியலில், உயிரியல் சார்ந்த துறைகளில் காட்டும் வேகம் அளப்பரியது. உலகளாவிய சவால்களை எதிர் கொண்டு ஏற்புடைய தீர்வுகளை அளிக்கும் சாத்தியங்கள் உள்ள இந்த நுட்பங்கள், தவறாகப் பயன்படுத்தப்படுமாயின் என்ன கேட்டினைக் கொண்டு வருமென்றும் சிந்திக்க வேண்டும்.
சிந்திய ரத்தத்தில் ஒரு ஓவியம்
உற்று பார்த்து உச்சரித்தான் a….v…. o…. n. புதிதாக இருந்தது அதன் பெயர். அது அவன் கேள்விக்கும் அப்பால் இருந்தது. பள்ளிக்கூட ஸ்டாண்டில் நிற்கும் எல்லா சைக்கிள்களின் பெயர்களை தெரிந்திருந்தான். அவைகளில் ஒன்று கூட Avon என்ற பெயரில் படித்த நினைவில் இல்லை.
மாயன்
காலையில் ஐந்தரை மணிக்கு வண்டியிலேறி அமரும்போது உள்ளே இருளாகவே இருக்கும். முதல் பலகையில் அமர்பவர்கள் தூங்கிக்கொண்டு வருவார்கள். அடுத்தடுத்த பலகைகளில் அமர்பவர்கள் தூக்கம் வரவில்லை என்றாலும் கண்களை மூடியபடியே வருவார்கள். திறந்திருந்தாலும் இருட்டையே நோக்க வேண்டுமென்பதால். இதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பரமன் இங்கே வரும்வரைதான். பரமன் வந்த “மாயன்”
கருடனின் கைகள்
பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் ஒருமுறை உங்க பிள்ளை நன்றாக படிக்கிறாங்க என்று சொன்னதற்கு அங்கேயே அம்மா அழுதுகொண்டிருந்தாள். “மேடம் உங்க பொண்ணு பத்தி நல்லாதானேங்க சொல்லியிருக்கோம்” என்றாலும் அழுதுகொண்டிருந்தாள். புவனா தன் வாயிலிருந்து வார்த்தைகளை வெளிவராமல் “அம்மா, ஏம்மா இப்படி அழுது மானத்த வாங்குற” என்றாள்.
நிறங்கள்
இன்றோடு பின்னக் கணக்கு முடிந்தது. இன்று அவர் கண்ணாடி வளையல்களை அணியவில்லை. கைகள் வெறுங்கைகளாகவே இருந்தன. ஆனாலும் பழைய பழக்கத்தில் அவர் எழுதுவதற்கு முன்னர் தன் வலது முன்கையைப் பிடித்து, அழுத்தி, பின்னுக்குத் தள்ளிக்கொண்டார்.
மத்தளம் கொட்ட
மார்பில் மடியில் தோளில் படுத்துறங்க வைத்தவர். எப்பொழுதும் அவர் பக்கத்தில் சாய்ந்தே அமர்ந்திருந்த நினைவு. உண்ணும் போதும் அவரின் பக்கம் தான். வேண்டாம் என்பதை எடுத்து அவர் தட்டில் போடவும் பிடித்ததை கேட்காமல் எடுத்துக்கொள்ளவும் வசதி. கணக்கு வழக்கு பேசும் இவர் யார்?
குப்பை
எப்படி வேண்டுமானாலும் அந்த உணர்வை அடையாளப்படுத்திக்கொள்ளலாம். எப்பி வயதில் சிறியவன். எங்களுக்குப் பிறகு தொழிலுக்கு வந்தவன். இன்னும் சொல்லப்போனால், அவனது துவக்க காலத்தில், தொழில் ரீதியிலான நுணுக்கங்கள் சிலவற்றை நாங்களும் கற்றுத்தந்திருக்கிறோம். நாங்கள் தெரிந்துகொண்டவைகளையே மிகவும் இளம் வயதில் தெரிந்துகொண்டவன், நாங்கள் கண்டுகொள்ளாத எதையோ கண்டுபிடித்துவிட்டான்.
ஷெரின்
அந்தப் படத்தின் பின்னணி இசைதான் காலைமுதல் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த இசையில் ஓர் ஈர்ப்பு இருந்தது. அந்த இசை, நம்மை அனைத்தையும் மறக்க வைக்க, அல்லது ஏதோ ஒன்றை நினைவுக்குக் கொண்டுவந்து நிறுத்த வல்லதாய் இருந்தது.
முற்றுப் பெறா புதினம்
மெளனித்துக் கிடந்த
கரையின் மேல்
வந்து மோதுகின்றன
நாளெனும் மோதிரம்
மெலிந்த விரலிடமிருந்துப் பிடுங்கி
நீர் அணிந்த மோதிரம்
அருவி பாயும் ஆழத்தில்
வீடும் சித்தார்த்தரும்
ராகுவின் பூனை
பாற்கடல் நக்கிக்குடிக்கிறது
பரமாத்மாவின் நீலத்தில்
வரவேற்கிறேன்
தாயின் விரல் தீண்டலில்
மொத்தத் துயரும் தீர்ந்துப்போய்
ஆழத்தூக்கத்தின் அமைதியில்
வாழ்வென்பது
வாழ்வென்பது
தள தளவென
திறந்து
ஊரடங்கு
இரயில் பாதை பூவோடு
வண்டுகள் தூங்கும்
இந்த ஊரடங்கில்
ஜிகா வைரஸ்
(குறிப்புகள்: கோரா) கொசு என்றதும் ஞாபகத்துக்கு வருவது கும்பகோணத்துக் கொசுக்கடி. இது என் சொந்த அனுபவமன்று. 1993-ல் சாகித்திய அகாடெமி பரிசு பெற்ற எம். வி. வெங்கட்ராம் (1920-2000) ‘பைத்தியக்காரப் பிள்ளை‘ என்ற தன் சிறுகதையில் கும்பகோணம் கொசுக்கடி பற்றிக் குறிப்பிடுகிறார். கொசுவைக் குறிக்கும் கொதுகு மற்றும் நுளம்பு “ஜிகா வைரஸ்”