
மலைக்கருவில் உதித்த
நதிப்பெண்கள் மகிழ்வோடு
நடனமாடிக்கொண்டு
புனலாட செல்கின்றன
கடல்நீரில்…
அங்குள்ள குளம் மட்டும்
புனலாடும் வழியின்றி
தனக்குத்தானே
குளித்துக் கொள்கிறது
மழை நீரில்…
மலைக்கருவில் உதித்த
நதிப்பெண்கள் மகிழ்வோடு
நடனமாடிக்கொண்டு
புனலாட செல்கின்றன
கடல்நீரில்…
அங்குள்ள குளம் மட்டும்
புனலாடும் வழியின்றி
தனக்குத்தானே
குளித்துக் கொள்கிறது
மழை நீரில்…
அழகான கவிதை; ஒரு சின்னத் திருத்தம்
‘புனலாடச் செல்கின்றன’
நன்றி
கோம்ஸ் பாரதி கணபதி
865.850.1913
நான் என் தவறை தெரிந்து கொண்டேன்.
அதை உணர்த்திய தற்கு மிக்க நன்றி.
என் கவிதை சொல் வனத்தில் வரும்
என்று எதிர்பார்க்க வில்லை நான்.