பிபாவின் உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. அவள் வெளியே சென்று பால்கனியில் இருந்து சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கம்பக்கத்தினரும், தெருவில் உள்ளவர்களும் அவளைப் பார்க்கட்டும். அவள் கொலை செய்யப்படவில்லை, அவளுக்கு யாருடனும் எந்த உறவும் இல்லை. அவளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ‘நீங்கள் நல்லா என்னைப் பார்க்க முடியும், முழுசா நான் இங்குதான் இருக்கிறேன்,’ என்று முணுமுணுத்தாள் அவள்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed