
அன்று
காய்ந்த நிலமும்
களவாடப்பட்டது
அரசால்.
அனுமதியில்லா
கையகப்படுத்தல்
களவன்றி
வேறென்ன?
இன்று
சாலைகள் என் மண்மீது
நிரவப்பட்டு விரைவாய்
அதன் மீது வாகனங்கள்
இரையாய் நான்
மண்ணுக்கடியில்
பிணமானது
தெரியாமல்!
அன்று
காய்ந்த நிலமும்
களவாடப்பட்டது
அரசால்.
அனுமதியில்லா
கையகப்படுத்தல்
களவன்றி
வேறென்ன?
இன்று
சாலைகள் என் மண்மீது
நிரவப்பட்டு விரைவாய்
அதன் மீது வாகனங்கள்
இரையாய் நான்
மண்ணுக்கடியில்
பிணமானது
தெரியாமல்!