73 வயதில் டட்சுவோ ஒரியுச்சி ஓவியம் வரைந்து தன் ஓய்வுக் காலத்தைக் கழிக்க நினைத்தார். கடைக்குச் சென்று தூரிகைகள் வாங்குவதற்கு பதில் மைக்ரோசாப்ட் எக்ஸெல் நிரலியைத் திறந்தார். வண்ணங்கள் தீட்டி தன் படைப்பை, அட்டவணைச்செயலி கொண்டு உருவாக்குவதை இங்கே காணலாம்: