“நீ என்றும் வெல்லமாட்டாய்” : கென் ஓனோவுடன் ஒரு நேர்காணல்

ஷ்பீகல்: ஆனால் இந்தப் புதிய சிந்தனைகள் எங்கிருந்து வரும்? ….. எந்த வித முன் விவரணைகளோ, தர்க்கங்களோ, உறுதிப்பாடுகளோ இன்றி வெற்றுச் சமன்பாடுகள் மட்டுமே. இம்மாதிரி சிந்தனைகள் நேரடியாக வானத்திலிருந்தே (கடவுளிடமிருந்து) வந்திருக்குமா?
ஓனோ: இன்றும் இது ஒரு அறியாப்புதிர். …இறப்பதற்கு மிகச்சமீபத்தில் அவர் கண்டுபிடித்த mock-theta functions… இராமானுஜன் எழுதிய அந்தச்சமன்பாடுகள் பொதுவான கணக்கு ஆராய்ச்சியின் விளைவாக எழுதி இருக்கவே இயலாது….
ஷ்பீகல்: அவரே சொல்லி இருக்கிறாரே அவருடைய குலதெய்வம் (நாமகிரித்தாயார்) அருளியதாக…