தண்ணீருக்குப் பிறகு மிக அதிகமாக நுகரப்படும் இயற்கை வளமாக மணல் இருக்கிறது. எண்ணெய் கூட தோண்டத் தோண்டக் கிடைக்கிறது. ஆனால், பூமியில் உள்ள மணல் வளம் திட்டமான அளவிலேயே இருக்கிறது. கட்டிடம் கட்ட இன்றியமையாதப் பொருளாக, மணல் அமைகிறது. அந்தக் காலப் பாணியில் கட்டப்படும் சிறிய வீடுகளுக்கு இருநூறு டன் மணல் தேவைப்பட்டது. இப்பொழுது காணக்கிடைக்கும் அடுக்கு மாடிகள் கட்ட குறைந்தபட்சம் மூவாயிரம் டன்கள் தேவைப்படுகின்றன. ஒரு கிலோமீட்டர் சாலை போட முப்பதாயிரம் டன் மணல் வேண்டும். கூடங்குளம் போன்ற அணு உலை கட்ட பன்னிரெண்டு மில்லியன் டன் மணல் வேண்டும். ஒவ்வொரு வருடமும் நாம் நாற்பது பில்லியன் டன் மணலை உட்கொள்கிறோம். அதைக் கொள்ளையடிப்பதைத் தடுக்கும் போரில் முன் நின்ற சிலர்:
டிகே ரவி
செய்தி: TBI Tribute: 5 Reasons Why DK Ravi’s Death Is India’s Big Loss – The Better India
oOo
வித்யாசரண் கடௌல்கர்
செய்தி: Attacks on bureaucrats who take on mining mafia continue
oOo
துர்கா ஷக்தி நாக்பால்
செய்தி: Durga Shakti Nagpal – Wikipedia, the free encyclopedia
oOo
தக்கோலம் தலைமைக் காவலர் கனகராஜ்
செய்தி: TAMILNADU CPI(M) Protests against Sand Mafia in Vellore | Peoples Democracy
oOo
நரேந்திர குமார்
செய்தி: Narendra Kumar – Wikipedia, the free encyclopedia
oOo
பலே ராம் சௌஹான்
செய்தி: The Deadly Global War for Sand | WIRED
oOo
23 வயது சதீஷ் குமார்
செய்தி: மணல் கொள்ளை தடுத்தால் மரணம்||Tamilmurasu Evening News paper
oOo
காவலர் மஹாவீர் சிங்
செய்தி: Police constable ran over by dumper truck, allegedly by sand mafia
oOo
காவலர் ஓம் நாராயண்
செய்தி: Sand mafia kill cop in Pilibhit – The Times of India
oOo
25 வயது சந்தீப்
செய்தி: Sand mafia kill cop in Pilibhit – The Times of India
oOo