இராமாயணம் எங்கெல்லாம் நடந்ததோ அங்கெல்லாம் வசந்தா யோகநாதன் பயணிக்கிறார். அந்தப் பயணத்தின் வழியாக இந்தியாவின் ஆன்மாவையும் ராமாயணக் கதையையும் ஒருங்கிணைக்கும் காட்சிகளைப் பதிவு செய்து கோர்க்கிறார். எந்தப் புகைப்படத்திற்கும் நடிகர்களோ, செட்டப்புகளோ செய்வதில்லை. தற்கால கோலத்தையும் காலாகலத்திற்கும் நிலைத்த இதிகாசத்தையும் இணைக்கும் ஒளிப்படத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.