கசாப்புக்காரர்

‘கறுப்புச் சூரியன்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து வெளியான ஆஷாபூர்ணா தேவியின் கதைத்தொகுப்பின் விமரிசனத்தில் திரு வெங்கட் சாமிநாதன்: ஞானபீட விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் வங்க எழுத்தாளர் ஆஷா பூர்ணா தேவி. இச்சிறுகதை ,வங்காளக்கூட்டுக் குடும்பங்களில் பெண் நிலை பற்றியது இது. தான் பெண்ணாக இருந்தபோதும் பெண்ணின் எதிர்த்தரப்பை எடுத்துக்கொண்டு இதில் நடுநிலையோடு பேசியிருக்கிறார் ஆசிரியர்; பெண்ணின் மீட்சி அவளிடமிருந்துதான் வர வேண்டும் என்பதையும் கழிவிரக்கம் தேவையில்லை என்பதையும் உணர்த்தும் அருமையான படைப்பு இது.