சுதந்திர தினம் – 1947

இவை 1947ல் எடுத்த புகைப்படங்கள். மவுன்ட்பேட்டனும் இராஜாஜியும் இராஜேந்திர பிரசாத்தும் தென்படுகிறார்கள். மாபெரும் மைதானத்தில் தொலைந்த குழந்தைகளை தன்னுடைய சாரட்டில் ஏற்றிக் கொன்டாராம் நேரு. சின்னஞ்சிறுசுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்த பெற்றோர்களும், அவர்களை நேருவின் காரை வைத்து எளிதில் கண்டுகொண்டார்களாம். அந்தப் புகைப்படங்களும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது.

India_Independence_Delhi_1947_north-south-block1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.