இதழ்-108 கவிதை கவிதை கு.அழகிரிசாமி ஜூன் 30, 2014 இரை நடு யாமம் கடந்து நெடு வேளை. இரவையே கத்தரித்து எங்கிருந்தோ ஒரு பறவை கீச்சிடும். இன்னும் உறங்காமல் நான் தவற விட்ட என் கனவுகளை இரை கொத்தும். பகிர்கTweetWhatsAppEmailPrint Related