நாட்டியம் பகுதியில் பிற ஆக்கங்கள்
நாட்டியம் »
மனித உணர்வுகள் ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதையும், இன்றைய நவீன வாழ்வில் எதிர்கொள்ளப்படும் பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டும், நவீன நடனம் மற்றும் தன்னுடைய சொந்த உருவாக்கலான உடல் அசைவுகளின் மூலமும் பரத நாட்டியம் அல்லாத மற்ற நடனங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் உடல்கள் மூலம் உருவாக்கப்பட்ட சொந்த உடல் அசைவுகள் மூலம் வடிவமைக்கப்பட்ட நடனம் ஹரிகிருஷ்ணனின் ‘க்விக் சாண்ட்’ (புதை சேறு) என்ற நடன நிகழ்வு.
நாட்டியம் »
தஞ்சாவூரில் ’மகரநோன்புச்சாவடி’ (மானம்புச்சாவடி) எனும் ஓர் இடம் உள்ளது. அங்கே தஞ்சை மன்னர்கள் காலத்தில் கோலாட்டமும், பின்னல் கோலாட்டக் கச்சேரிகளும் நடைபெற்றனவாம். இன்றைக்கும் ஒரு சில கிராமங்களில் விடியற்காலை சூரிய உதயத்திற்கு முன்னால் கோயில்களில் பெண்கள் கூட்டமாகக் குழுமித் ‘திருப்பாவை’ போன்ற பாடல்களைப் பாடித் தோழிகளை அழைத்துக் கோலாட்டம் போடுகின்ற மரபைப் பார்க்கலாம்.




