இந்த ஜூனில் சொல்வனம் 5வது ஆண்டில் தடம் பதிக்கிறது. இச்சிறப்பிதழுக்கு சொல்வனம் பல்வேறு துறை(அறிவியல், கணிதம், சுற்றுச்சூழல், இன்னபிற) சார்ந்த கட்டுரைகளை வரவேற்கிறது. எளிய தமிழில் எழுதப்பட்ட அறிவுசார் கட்டுரைகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு மே மாதம் 31ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம்.
தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும் editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.

Follow Solvanam @ FeedBurner Click here