முகப்பு » தொகுப்பு

சமூக வரலாறு »

தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?

தொல்காப்பிய உரையாசிரியர்கள், தங்களின் உரைகளில் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டைப் புகுத்திவிட்டார்கள் என்றால் தொல்காப்பியத்தில் அக்கருத்துகள் இல்லை என்று பொருள். ஆனால், தொல்காப்பியப் பதிப்புகள் அனைத்திலுமே அக்கருத்துகள் காணக் கிடைக்கின்றன.

இலக்கியம், சமூகம் »

வள்ளுவரும் ஒழுக்கமும்

திருவள்ளுவர் காலம் வரையிலும் சமூகத்தில் பெருவழக்காக, அரசியல் வகையில் அங்கீகரிக்கப்பட்டனவாக பரத்தையர் தொழில், கள் வணிகம், சூதாடல், மருந்து போன்றவை இருந்து வந்ததை சங்க இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். இவற்றை ஊக்குவிப்பது, கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வதென்பது அரச அதிகாரம் சார்ந்தது.